வாடகை வீடு  

Posted by Subramanian Born In 1987

மாற்றத்தால் மாற்றப்பட்டேன் .
நீ இயற்கையின் படைப்பு அல்ல ,
நீ மனிதனின் படைப்பு .
ஒவ்வொரு மனிதனின் ஆசையும் உன்னை தஞ்சமாக்குவது தான் .
நான் உன்னிடம் தஞ்சம் புகுந்தேன்,
பிரிவோம் என்றும் தெரிந்தும் காதல் கொண்டேன்.
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்.
நிரந்தரமற்ற வாழ்வில் நரந்தர முகவரியை
வாடகை வாழ்வில் வாடகை வீடே.
மாற்றத்தால் மாற்றப்பட்டேன் .
மாற்றத்தால் மாற்றபட்டது வீடு மட்டுமல்ல,என் மனமும் தான்.
தை பிறந்தால் வலி பிறக்கும்,
தை பிறந்தால் வழி பிறக்கும்.

This entry was posted on 12:36 PM . You can leave a response and follow any responses to this entry through the Subscribe to: Post Comments (Atom) .

0 comments