இயற்கையும் மனிதனும்  

Posted by Subramanian Born In 1987

வெயிலில் நிழல் தந்தது உனது கிளை (கை)கள்
மலையில் குடை ஆனது உனது கிளைகள் ,
தென்றல் காற்று என்றால் வரவேற்று சிரிப்பது தான் உனது குணம் (முகம் ),
பறவைகளுக்கு நிரந்தர வீடு உனது கூந்தல் ,
துரவிகளிற்கு தியானம் (யானம்) கொடுத்தது உனது காலடி .
ஆகாயம் உன்னை பார்க்கிறதா ? இல்லை நீ பெரும் ஆகயத்தை பார்கிறையா ?
ம(பெ)ன்ணில் பிறந்து ,
ம(பெ)ன்னுடன் வளர்ந்து ,
ம (பெ )ன்னுள்ளே முடிவது தான் இயர்கையோ?
இயற்கையே நீ ஒரு கால் மனிதனோ ?

This entry was posted on 12:51 PM . You can leave a response and follow any responses to this entry through the Subscribe to: Post Comments (Atom) .

0 comments