ரசனை  

Posted by Subramanian Born In 1987

யோசனையோடு பார்த்தால் ரசனை கூட ஒரு யோசனை தான் .
ரசனையோடு பார்த்தால் யோசனை கூட ஒரு ரசனை தான் .
ரசனையோடு பார் மழை கூட தீர்த்தம் ஆகும் ,
யோசித்து பார் மனசாட்சி உன் கடவுள் ஆகும் ,
உழைத்து பார் வியர்வையின் வாசம் தெரியும் ,
காதலித்து பார் உலகம் அழகாக தெரியும் .
சந்தோசமாக இருக்கிற ஒவ்வொரு நாளும் "தீபாவளி " தான் .
சிரிக்கிற ஒவ்வொரு நொடியும் "சரவெடி " தான் .
தீபாவளி என்பது கொண்டாடும் தினத்தில் இல்லை ,
தீபாவளி என்பது கொண்டாடும் உன் மனதில் உள்ளது .

This entry was posted on 12:55 PM . You can leave a response and follow any responses to this entry through the Subscribe to: Post Comments (Atom) .

0 comments