என் முதல் உலகம்  

Posted by Subramanian Born In 1987

என் முதல் உலகம் உனது கருவறை ,
நான் உயிர் பிழைக்க உன் உயிர் குடுத்தவள் நீ ,
என் முதல் உறவு நீ ,
நான் பேசிய முதல் வார்த்தை நீ ,
நான் ஊமை ஆனால் எனக்காக பேசும் ஒரு ஜீவன் நீ ,
என் முதல் கடவுள் நீ ,
ஏன் என்றால் கடவுளுக்கும் தாய் உண்டு ,
அன்பிற்கும் உருவம் உண்டு அது தான் அன்னை ,
எனக்கு பெயர் வைதவளின் பெயர் தான் அன்னை ,
உனது பட்டினி தான் எனது உணவு ,
என் முதல் உணவு நீ ,உறவு நீ ,உறவு நீ ,
உன்னை பெயர் சொல்ல கவிஞன் எதற்கு பிறந்த குழந்தை போதும் .
ஒவ்வொரு அம்மாவும் மதர் தெரசா தான்

This entry was posted on 12:54 PM . You can leave a response and follow any responses to this entry through the Subscribe to: Post Comments (Atom) .

0 comments